இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கர்த்தரின்
தோட்டத்தில் பணியாளர்
நாம்
கருத்தாய்
நிதம் பண்
படுத்துவோம்
காருண்ய
தேவன் பரிசளிப்பார்
களிப்பாய்
பாடிடுவோம்
1. வனாந்திரமான
இடங்களிலும்
நீர்க்கால்களாய்
மீட்பர் உண்டு
முற்செடிக்கு
பதிலாக தேவதாரு
முளைத்திட
முனைப்புடன்
முழங்கால் ஊனுவோம்
2. எதிர்ப்புகள்
எதிர் வந்தாலும்
களத்தில்
ஆத்ம மழைப்பெய்ய
உள்ளங்கையில்
வரைந்தவர்
உனக்கு
முன்னே சென்றிடுவார்
மேகஸ்தம்பம்
எழும்பச் செய்வாரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment