யார் சொன்னது உன்னை மனம்போல வாழ

யார் சொன்னது உன்னை மனம்போல வாழ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   யார் சொன்னது உன்னை மனம்போல வாழ

                        யார் சொன்னது இன்று மனம் நொந்திட - 2

                        பாவம் உன்னைத் தொடரும்

                        வாசல் படுத்திருக்கும் - 2

                        சத்திய வார்த்தைகள் தெரியாதோ - 2

 

1.         கைகளால் நீ செய்த பாவங்கள் இயேசுவின்

            கரங்களில் ஆணிகளாய் துளைக்கின்றதே-2

            கால்களால் நீ செய்த பாவப் பயணங்கள்

            கால்களில் ஆணிகளால் கடாவியதே-2

 

2.         கண் கண்ட சாட்சிகள் கண்டு களித்தாயோ

            கண்களில் ஒளி மங்கி தவிக்கின்றாயோ-2

            எண்ணிய இடமெல்லாம் அலைந்த உன் கால்களும்

            நடை மறந்து இன்று முடமானதோ-2

 

3.         பாவத்தால் வாங்கிய ஆக்கினை சாபங்கள்

            சிலுவையில் விலை தந்து அழித்திட்டாரே-2

            இயேசுவின் திருப்பாதம் பணிந்து உன்னை அளித்திடு

            நித்திய விடுதலை வாழ்வடைவாய்-2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு