ஆவலாய் ஆலயம் செல்வோம்
ஆர்வமாய் வசனங்கள் கற்போம் - 2
ஆண்டவரின் அன்பினை காண்போம்
ஆவியின் கனிகளை பெறுவோம்
அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்
அகமகிழ்ந்தே நாம் பாடிடுவோம்
1. நேர்மையின் வழியினில் நடந்திடுவோம்
நேயமாய் பிறரை மன்னித்திடுவோம் - 2
நற்பணிகள் இயேசுவுக்காய்
நாளெல்லாம் செய்திடுவோம் - 2
நல்ல பங்கை நாம் தெரிந்துக்கொள்வோம்
2. பெலவீனபாண்டங்கள் நாமானாலும்
பெலனடைந்திடுவோம் அவர் பலத்தால் - 2
உயிர்த்தெழுந்த இயேசுவினால்
உயிர்ந்திடுவோம் அவர் கிருபையினால் -
2
அவர் கிருபைகள் என்றென்றுமே
- Dr. Chellathai Ponnudurai
No comments:
Post a Comment