170. Maitland Attolle
Paulum
(Elberfield) 8, 7, 8, 7, 8, 8, 7.
"Aus tiefer Noth Schrei ich zu dir"
1. தாழ்விலிருந்து
கூப்பிடும்
என் சத்தம் கேட்டன்பாக
நான் செய்கிற மன்றாட்டுக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, நரர் பாவத்தை
நீர் மன்னியாமல், நீதியை
பார்த்தால், யார் நிற்கக்கூடும்?
2. மன்னிப்பை மாந்தன் எவனும்
தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை பாவியும்
தாழ்வான மனதாலே
தேடி நம்பிக்கையுடனே
வந்தால், மா தயவாகவே
மன்னிக்கிறீர், கர்த்தாவே.
3. என் மீட்பர் பேரில் சாவேன்
என் புண்ணியம் அபத்தம்;
தேவன்பையே நான் நம்புவேன்
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேத வார்த்தையில்
உண்டென்பதே என் மனதில்
நன்றாய்ப் பதிப்பீராக.
No comments:
Post a Comment