லோகம் ஆளும் ஆண்டவர்


278. Innocents, St. Bees                       7s.

"Prayer for the bride and bridegroom"

1.         லோகம் ஆளும் ஆண்டவர்,
            ஆணும் பெண்ணும் செய்தனர்,
            இரு பேரும் வாழவே
            ஆசீர்வாதம் தந்தாரே.

2.         ஆதலால் விவாகமே
            மேன்மையுள்ள தாயிற்றே;
            இந்த நன்மைக்காகவும்
            ஸ்தோத்திரம் உண்டாகவும்.

3.         தேவ வாக்குக் கேற்றதாய்
            விசுவாச முள்ளோராய்
            நடப்போர்க்கு நன்மையே
            தவறா தளிப்பாரே.

4.         இந்த இரு பேரையும்
            கர்த்தரே புகழ்ச்சியே
            இவரால் புகழ்ச்சியே
            தேவரீர்க்குண்டாகவே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு