மெய் ஒளியான இயேசுவே


270. Breslau, Melcombe                    L.M.

"O Jesu Christe, Wahres licht"

1.         மெய் ஒளியான யேசுவே,
            இருளிலுள்ளோர் பேரிலே
            இரங்கி, மாந்தர் யாருக்கும்
            வெளிச்சம் கட்டளையிடும்.

2.         பொய்ப் போதகத்தில் உழன்று
            சீர்கெட்டுப்போன மாந்தர்க்கு
            மெய்ஞ்ஞானம் நெஞ்சில் தோன்றவே
            உணர்த்தும் குருநாதரே.

3.         காணாமல் போன பாவியை
            அன்பாய் நீர் தேடி அவனை
            உம்மண்டையில் சேர்த்தருளும்,
            இனி கெடாமல் ரட்சியும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே