தம்மண்டை வந்த பாலரை


247. Alstone, Holley                        L.M.

"Let the Children come"

1.         தம்மண்டை வந்த பாலரை
            ஆசீர்வதித்த ரட்சகர்
            இப்போதும் சிறுவர்களை
            அணைக்கத் தயையுள்ளவர்.

2.         குழந்தைகளுக்காகவும்
            மரித்துயிர்த்த ஆண்டவர்
            சிறந்த நன்மை வரமும்
            தரக் காருண்யமுள்ளவர்.

3.         ஆ யேசுவே, இப்பிள்ளையை
            அனைத்து ஏந்தியருளும்,
            அளவில் லாசீர்வாதத்தை
            அன்பாகத் தந்திரட்சியும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே