273. Luther, Brk 8,
7, 8, 7, 8, 8, 7.
"Herr Gott, der du den Ehestand"
1. பிதாவே மெய் விவாகத்தை
கற்பித்துக் காத்து வந்தீர்
நீர் அதினாலே
மாந்தரை
இணைத்து
வாழ்வைத் தந்தீர்;
அதற்கெப்போதும்
கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர்
தாமே வரப்பண்ணும்.
2. நன்னாளிலும் துன்னாளிலும்
மனம்
பொருந்தச் செய்யும்;
இவர்கள் இருபேரையும்
அன்பில்
நிலைக்கப்பண்ணும்;
உம்மை முன்னிட்டு
ஏதெதை
செய்வார்களோ;
நீரே அதை
நன்றாக
வாய்க்கப்பண்ணும்.
3. ஆ! ஜீவ ஊற்றாம்
யேசுவே,
நீர்
ஜீவன் ஈகிறீரே;
ஆத்துமத்தையும்
நித்தமே
நீர்
தேற்றி நிற்கிறீரே;
ஆ! ஞான மணவாளனே,
என்றைக்கும் அடியாருக்கே
குறைச்சல்
ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment