13 October 2018

தெய்வ சமாதான


Like a river glorious
SS 652

357                             6, 5, 6, 5 D with refrain

1.         தெய்வ சமாதான
                        இன்ப நதியே
            மா பிரவாகமான
                        வெள்ளம் போலவே
            நிறைவாகப் பாயும்
                        ஓய்வில்லாமலும்;
            ஓட ஆழமாயும்
                        நித்தம் பெருகும்.

                        அருள் நாதர் மீதில்
                                    சார்ந்து சுகிப்பேன்,
                        நித்தம் இளைப்பாறல்
                                    பெற்று வாழுவேன்.

2.         கையின் நிழலாலே
                        என்னை மறைத்தார்;
            சத்துரு பயத்தாலே
                        கலங்க விடார்.
            சஞ்சலம் வராமல்
                        அங்கே காக்கிறார்;
            ஏங்கித் தியங்காமல்
                        தங்கச் செய்கிறார்.

3.         சூரிய ஜோதியாலே
                        நிழல் சாயையும்
            காணப்பட்டாற்போலே,
                        துன்பம் துக்கமும்
            ஒப்பில்லா பேரன்பாம்
                        சூரிய சாயையே
            அதால் வாழ்நாள் எல்லாம்
                        சோரமாட்டேனே. 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...