என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது

என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது

                        என்ன புதுமையிது என்னை பாடச் செய்தது

 

                        ஆ... அல்லேலூயா ஓ.... ஓசன்னா

 

1.         நீர் என்னை தேடவும் பாத்திரன் அல்லவே

            நான் உம்மை பாடவும் பரிசுத்தம் இல்லையே

            குனிந்து உருகி பரிந்து பேசி

            மீட்பு தந்த இயேசுவே

            பாவி நானும் பாடி நிற்க வேண்டும்

            அந்த கிருபையே

 

2.         ஒவ்வொரு நாளிலும் உம் கிருபை புதியது

            வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லது

            குருசில் தொங்கி இரத்தம் சிந்தி

            வாழ்வு தந்த இயேசுவே

            துரோகி நானும் புவியில்

            வாழ வேண்டும் அந்த கிருபையே

 

3.         அன்புடன் அண்டினால்

            ஆயிரம் தலைமுறை

            கருத்துடன் தேடினால் காப்பது உம்முறை

            பாவி என்னையும் பரத்தில் சேர்க்கும்

            உந்தன் புண்ணிய பாதமே

            பாடுகளை அனுபவிக்க வரம் இன்றுதாருமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு