இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உமது கரத்தில்
எந்தன் ஜீவன்
என்றும்
இருக்கையிலே
எந்தன்
வாழ்வின் ஆதி அந்தம்
அனைத்தும்
நீர்தானே
அனைத்தும்
நீர்தானே
துதிகள்
உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே
நன்றி
இயேசைய்யா
1. என்னில்
காணும் செல்வம்
யாவும் நீர் தந்ததுவே
எந்தன்
வறுமை வியாதி
யாவும் உந்தன்
கரங்களிலே
உந்தன்
கரங்களிலே
2. உந்தன்
அன்பில் எந்தன்
இதயம் என்றும்
பொங்கிடவே
எந்தன்
ஆலயம் உந்தன் வாசத்தில்
என்றும் நிறைந்திடவே
என்றும்
நிறைந்திடவே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment