இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
என்
நெஞ்சில் நிறைந்தவரே
நேசரே
இயேசு ராஜா உமக்கே
ஆராதனை
உயிருள்ள
நாளெல்லாம்
1. உலக கவலைகள்
மறக்கின்றேன்
உயிரே உம்
பிரசன்னம் வருகின்றேன்
இணைந்து
இசைந்திருப்போம்
என்றும்
மகிழ்ந்திருப்போம்
2. ஆவி ஆத்துமா
சரீரமெல்லாம்
அப்பனே
இன்று அர்ப்பணித்தேன்
உம் விருப்பம்
நிறைவேறட்டும்
எனது மறைந்திடட்டும்
எந்தன்
விருப்பம் மறைந்திடட்டும்
3. சிலுவையில்
சிந்தின திரு இரத்தம்
எனக்கு
தருதே முழு சுத்தம்
ஆண்டு நடத்திடுமே
அரணாய்
மாறிடுமே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment