சிலுவை
அன்பை உணராயோ
இயேசுவின்
பாடுகள் அறியாயோ
நல் மீட்பர்
உன் பாவம் நீக்க
சுத்திக்கரிக்க
மரித்தார்
நீ ஓடி வாராயோ!
1. ஓடி வா உன்
இயேசுவண்டையே
பாவம் தீர்க்கும்
ஊற்றிணன்டையே
போக்குவார்
உன் பாவக்
கரையை
அளிப்பார்
சமாதானத்தையே!
2. நீ சீர்கெட்ட
போனதினாலே
பாவ ரோகங்கள் சாபங்களும்
சூழ்ந்ததே
யாவும்
தம்மேல் சுமந்தே உன்னை
ஆசீர்வதிக்க
மரித்தார்
நீ ஓடிவாராயோ!
3. ரத்த காயங்களும்
குத்துகளும்
நிரைந்து
முள்முடியும்
சிரசினில்
அரைந்து
கை கால்கள்
கூர் ஆணிகளால்
அடிக்கப்பட்டு
மரித்தார்
நீ ஓடிவாராயோ
சிலுவை
அன்பை உணர்ந்தேனே
இயேசுவின்
பாடுகள் அறிந்தேனே
நல் மீட்பர்
என் பாவம் நீக்கி
சுத்திக்கரிக்க
மரித்தார்
நான் ஓடி வந்தேனே!
ஓடி வந்தேன்
என் நேசரண்டையே
பாவம்
தீர்க்கும் ஊற்றிணன்டையே
போக்கினார்
என் பாவக்
கரையை
அளித்தார்
சமாதானத்தையே!
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment