இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
விசுவாச
வீரனாகவே
யோபு
என்னும் மனிதன்
இருந்தான்
உத்தமனாகவும்
சன்மார்க்கனாகவும்
தேவனுக்குப்
பயந்து நடந்தான்
1. சாத்தான்
யோபுவை சோதிக்க
கர்த்தர்
இயேசு ஒப்புக்
கொடுத்தார்
யோபின்
குடும்பத்தையும்
ஆஸ்தி அனைத்தையும்
சாத்தான்
நிர்மூலமாக்கினான்
- 2
2. ஆஸ்தியெல்லாம்
தீர்ந்து போனதே
குருவிகளும்
மாண்டு போயின
கர்த்தர்
கொடுத்தவர் அவரே
எடுத்திட்டார்
கர்த்தருக்கு
ஸ்தோத்திரம்
சொன்னான் - 2.
3. கொடிய ரோகம் வந்த
போதிலும்
கர்த்தர்
பேரில் நிலைத்திருந்தான்
மனைவி
அங்கலாய்க்க
நண்பர் மனம் நோக
யோபு
மனம் மாறவில்லையே
- 2
4. சாத்தான்
பயந்து ஓடினான்
யோபுவை
தேவன் ஆசீர்வதித்தார்
முன்
நிலமையைவிட
பின் நிலமையை
தேவன்
இரட்டிப்பாக
மாற்றிக் காட்டினார்
- 2
5. யோபை
போல நாமுமே
நம்பிக்கையில்
வென்று வாழுவோம்
துன்பங்கள்
வந்தாலும் நஷ்டங்கள்
வந்தாலும்
கர்த்தரை
நாம் ஸ்தோத்தரிப்போமே
- 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment