05 October 2018

கர்த்தர் தந்த ஈவுக்காக


SS 242

மங்கள கவிகள்: 2                                           8, 7, 8, 7 D.

            கர்த்தர் தந்த ஈவுக்காக
                        என்றென்றைக்கும் தோத்திரம்!
            விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
                        பாடுவோர் சங்கீர்த்தனம்.
            மீட்கப்பட்ட யாவராலும்
                        ஏக தேவரீருக்கே
            ஆரவாரமாய் என்றைக்கும்
                        தோத்திரம் உண்டாகவே!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...