05 October 2018

கர்த்தர் தந்த ஈவுக்காக


SS 242

மங்கள கவிகள்: 2                                           8, 7, 8, 7 D.

            கர்த்தர் தந்த ஈவுக்காக
                        என்றென்றைக்கும் தோத்திரம்!
            விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
                        பாடுவோர் சங்கீர்த்தனம்.
            மீட்கப்பட்ட யாவராலும்
                        ஏக தேவரீருக்கே
            ஆரவாரமாய் என்றைக்கும்
                        தோத்திரம் உண்டாகவே!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...