மண்ணில்
வந்த விண்ணொளியே
மரியின்
மடியில் பிறந்தவரே
மழழையாய்
பனியிலே குளிரிலே
பிறந்தவரே-சிறு
மழழையாய்
பனியிலே குளிரிலே
பிறந்தவரே
உம்மை
வாழ்த்தி வணங்கி
புகழ்வோமே
1. கந்தை துணியில்
விந்தையாக
வந்த தேவ
பாலகனே
விடிகாலை
அழகே வழிகாட்டும்
மலையே
விண்மீன்
ஒளியாக வந்தவரே
உம்மை
வாழ்த்தி வணங்கி
புகழ்வோமே
2. கண்ணின்
மணியாய் அன்பின்
மொழியாய்
வந்த சின்ன
பாலகனே
மானிடர்
பாவத்தை நீக்கிடவே
மீட்பராய்
வந்து பிறந்தீரே
உம்மை
வாழ்த்தி வணங்கி
புகழ்வோமே
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment