சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே

சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                   சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே

                        இயேசு பாலா ஏன் அழுதாயோ

                        தேடின ஞானிகள் ஏரோதின் அரண்மனைக்கு

                        வழி மாறி போனதால் அழுதாயோ

 

                                    அங்கு போனதால் உன்னைப்போல் பிள்ளைகள்

                                    வெட்டுண்டு மாண்டதால் அழுதாயோ

                                    என் கண்ணே தூங்காயோ

 

1.         பெற்றோரும் தூதரும் அங்கே

            உன்னை தூங்க வைத்தாரே

            செவ்வழி இதழ் போன்ற இமைகளை மூடி

            பூவே தூங்காயோ

            ஆராரோ ஆராரோ ஆராரோ

 

2.         ஊரோ தூங்கும் இந்நேரம்

            கண்ணே நீ மட்டும் விதிவிலக்கா

            வேதனை நேரத்தை சில நேரம் மறந்து

            பூவே தூங்காயோ

            ஆராரோ ஆராரோ ஆராரோ

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு