பாடிடுவோம் நாவால் துதிப்போம் நம் தேவனை

 பாடிடுவோம் நாவால் துதிப்போம் நம் தேவனை

    ஏழையின் கோலமதில் புல்லணையில் தோன்றினார்


        கன்னி மைந்தனாய் பூவில் விண் வேந்தர் 

        தந்தை சுதன் திரியேக தெய்வமாம்

        கிறிஸ்து பாலகனாய் உதித்தார்


1. படைப்போம் நம் உள்ளத்தை

    ராஜனின் காணிக்கையாய்

    மேலோக ராஜன் கிறிஸ்து 

    ஆளுவார் இவ்வுலகை


2. மகிழ்வோம் போற்றிடுவோம்

    பெறுவோம் அவர் அன்பை

    நித்திய காலமாக 

    வழி நடத்திடுவார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு