பனிவிழும்
ராவினில்
கடுங்குளிர்
வேளையில்
கன்னிமரி
மடியில்
விண்ணவர்
வாழ்த்திட
- (2)
ஆயர்கள்
போற்றிட
இயேசு பிறந்தாரே
ராஜன்
பிறந்தார் - (2)
நேசர்
பிறந்தாரே - (2)
1. மின்னிடும்
வானக தாரகையே
தேடிடும்
ஞானியர் கண்டிடவே
- (2)
முன்வழி
கட்டிச் சென்றதுவே
பாலனைக்
கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார்,
புகழ்ந்தார் மண்ணோரின்
ரட்சகரை - பனி
2. மகிமையில்
தோன்றிய தவமணியே
மாட்சிமை
தேவனின் கண்மணியே
- (2)
மாந்தர்க்கு
மீட்பினை
வழங்கிடவே
மானிடனாக
உதித்தவரே
பணிவோம்,
புகழ்வோம்
மண்ணோரின்
ரட்சகரை - பனி
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment