வான்
வெள்ளி பிரகாசிக்குமே
உலகில்
ஒளி வீசிடுமே
இயேசு பரன் வரும்
வேளை
மனமே மகிழ்வாகிடுமே
1. பசும்
புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன்
துயில்கின்றான்
அவர்
கண் மலர்வார்
நம்மை கண்டிடுவார்
நல்
ஆசிகள் கூறிடுவார்
- வான்
2. இகமீதினில்
அன்புடனே
இந்த
செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு
தினம் புகழ் பாடிடுவோம்
அவர்
பாதம் பணிந்திடுவோம்
- வான்
தமிழ் கிறிஸ்தவ பாடல்
தொகுப்பை காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment