கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்

கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்

            பெத்தலையில் பிறந்தார்

            பக்தர் பலர் பணிந்தார்

            முத்து முத்தாக சிறந்தார்

 

                        மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்

                        கேப்பி கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

 

1.         நெஞ்சங்கள் ஒன்றாகி ஆனந்தம் கொண்டாடுதே

            வானுலகும் பூவுலகும் மகிபனை கொண்டாடுதே

            நாளெல்லாம் இறைமகனின் அன்பும் ஒலித்திடுதே

            பாரெல்லாம் அவரு அருளை தினம் தினம் உணர்த்திடுமே

 

2.         இன்னல்கள் இந்நாளில் காற்றோடு பறந்தோடுதே

            இனியவராய் மீட்பருமாய் மன்னரும் வந்தாரன்றோ

            பேதங்கள் இனியில்லையே பகையும் மறைந்திடுதே

            நாமெல்லாம் அவர் அன்பால் ஒருவராய் இணைந்திடுவோம்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு