இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வாழ்வென்னும்
கடலினிலே
நான்
ஒரு சிறு படகு
வல்ல
பரன் இயேசு
மட்டும்
படகினில் போதுமன்றோ
1. பேரிடி
மின்னல் புயலாகும்
அலைகள்
உயர்ந்து வீழ்ந்தாலும்
அமைதி எங்கும்
என்று சொல்ல
வல்லவர்
கிறிஸ்துவன்றோ
2. கொடும்பஞ்சம்
பசியினிலே
பலகோடிகள்
வாடிடுதே
என்னைத்
தம் கண்மணிப்போல்
காப்பவர்
கிறிஸ்துவன்றோ
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment