இது மாலை நேரம் எங்களோடு
இது மாலை
நேரம் எங்களோடு
வந்து
தங்கும் இறைவா
இறைவா வருவாய்
இறைவா
வருவாய்
1. இருள்
சூழுந்ததிந் நேரம்
அருள்
கூர்ந்து ஆதரியும்
இந்த
வேளையில் நீர்
எங்களோடு
வந்து
தங்கும் இறைவா
2. அலை
எழுந்து பாய்ந்தாலும்
புயல்
ஓங்கி அடித்தாலும்
இந்த
சின்னப் படகில்
எங்களோடு
வந்து
தங்கும் இறைவா
3. உடல்
சோர்ந்து போனாலும்
உள்ளம்
சோர்ந்து போகவில்லை
எம்மில்
ஆட்சி செய்ய கிருபையாக
வந்து
தங்கும் இறைவா
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment