அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
திவ்யா நீர் புவியில் புல்லணையில்
இவ்வுரு
காட்சித் தந்தீர் நீர் பணிந்து
மீளா
வேதனை சோதனை ஏற்றிட
திருச்சுதன்
ஆனீரே
1. பாசத்தின்
மகனாய் அவதரித்தீர்
நேசத்தின்
உறைவிடமாய்
அதிசய
பாலனாய் ராத்திரியில்
2. சாவை
வென்றிட சாந்தமாக
சாதனை
வேந்தனாக
சாரோனின்
ரோஜாவாய் சற்குணராய்
3. காபிரியேல்
கூறிய மேய்ப்பருடன்
மீட்பரை
பணிந்திடவே
தூதரும்
பாடிட விண்ணொளியில்
No comments:
Post a Comment