நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் மேலும் அதிக பாடல்களுக்கு நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன் - 2 என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே - 2 நன்றி நன்றிபலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றிபலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் - 2 1. பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே நான் உம்மைவிட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே - 2 2. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில் துணையாக தேடி வந்தீரே நான் துக்கத்தால் மனம்நொ