31 May 2018
தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்
எந்தா எந்நேரமிங்கு வந்தோம் முனது சேயர்
சுந்தரமேசையா உன் திரு நாமத்தை
எருசலேமின் மாதரே கேளீர் வீதிகள் தோறும் கீதசத்தம்
மன்றாடி வேண்டினானாம் - தானியேல்
பரிசுத்தர் பரிசுத்தரே ஏசையா உம்மை
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு மீட்பை
ஏசுவண்டை சேருவேன் ஒளியில் ஒளியில்
வல்ல ஆவியே எங்கள் மீதிலே
விடுவேனோ நான் உம்மை விடுவேனோ
கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர் - ஐயா
ஏசுநேசா வாரும்
ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ
157. செஞ்சுருட்டி ஆதி தாளம் (185)
இராகம் (ஏசுநேசா வாரும்)
பல்லவி
ஆசீர்வாதம்
வேணும் ஆவியான ஜீவ தேவ
1. தேசிக
மேலோகமதில் தேவதிருப்பாதமதில்
செல்ல
வல்ல வெல்ல நல்ல
-
ஆசீர்வாதம் வேணும்
2. கண்மணிபோலன்புடனே
காண்பி தயை நண்புடனே
காவா
மூவா தேவா வாவா
-
ஆசீர்வாதம் வேணும்
3. அத்தனுனின்
பாடுகளை அன்புடனே சிந்தை செய்ய
ஆசையுள்ள
ஆவல்கொள்ள
-
ஆசீர்வாதம் வேணும்
4. பன்னிரண்டு
சீஷருக்கும் பரிசுத்தாவி கொடுத்த தேவா
பத்தா
கர்த்தா நித்தா வாவா
-
ஆசீர்வாதம் வேணும்
5. ஆலயந்தனிலுமது
வசனமதைப் போதிக்கின்ற
போதகர்
அனைவருக்கும்
-
ஆசீர்வாதம் வேணும்
6. பத்தமுடன்
கூடி சுவிசேடமலர் சூடிக்கவி
பாட
ஆட தேட நாட
-
ஆசீர்வாதம் வேணும்
7. பூரண
விசுவாச ஜெபம் பூததயை தியான தவம்
புரிய
அரிய வரிய பெரிய
-
ஆசீர்வாதம் வேணும்
8. தாதாவே
தாள் பணியும் தானடியேன் ஞானமணி
தாசனுக்கு
சீஷருக்க
-
ஆசீர்வாதம் வேணும்
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்
நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file Youtube Link ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா ...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் மேலும் அதிக பாடல்களுக்கு என் வாழ்விலே நீர் ப...