தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

1.       தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

            என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்.

 

2.         சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே.

            அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது.

 

3.         நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது.

            பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது.

 

4.         ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்.

            துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே