என் அடைக்கலமே
என் கேடகமே
என் உறைவிடமே என்
இயேசுவே
என் கன்மலையெ என்
புகழிடமே
என் உறைவிடமே என்
இயேசுவே
ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
துதித்திடுவேன்
துதித்து மகிழ்ந்திடுவேன்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம்மை
துதித்து
மகிழ்ந்திடுவேன்
பாடிடுவேன்
பாடி புகழ்ந்திடுவேன்
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
பாடி
புகழ்ந்திடுவேன்
1. திறந்த
வாசலை எனக்கு முன்பாக
வைத்திருக்கிறீர்
அதை ஒருவனும்
பூட்டக்கூடாதபடிக்கு
செய்திருக்கிறீர்
- ஆராதிப்பேன்
2. பலக்கரம்
பிடித்து எனக்கு
துணை நிற்கிறீர்
என்னை ஒருவனும்
எதிர்க்க கூடாதபடிக்கு
செய்கிறீர் - ஆராதிப்பேன்
- சகோ. டேனியல்ராஜ்,
HFDM Gods Word
No comments:
Post a Comment