கன்னி
மரியின் மடிதனில்
விண்ணின் வேந்தன் தூங்கவே
வெண்ணிலா பாலனை
தூங்க செய் (2)
ஆரீரரோ
ஆராரிரோ
ஆரீரரோ
ஆராரிரோ
1. பாரில் பாவம் போக்கிட
பாலனாய் பிறந்திட
பாலனை போற்றியே துதியுங்கள் (2)
ஆரீரரோ
ஆராரிரோ
ஆரீரரோ
ஆராரிரோ
2. தேனிறைந்த வெண்மலர்
தேடி வந்த ஞானிகள்
கண்டனர் பணிந்தனர் போற்றினர் (2)
ஆரீரரோ
ஆராரிரோ
ஆரீரரோ
ஆராரிரோ
3. வண்ண வண்ண மாளிகை
வேந்தன் கனவில் தோன்றவே
வெண்ணிலா பாலனை
தூங்கச் செய் (2)
ஆரீரரோ
ஆராரிரோ
ஆரீரரோ
ஆராரிரோ
No comments:
Post a Comment