வல்லமையுள்ளவர்
நடுவில் இருக்கிறார்
உன்
பேரில் மகிழ்ந்து
களிகூறுகிறார்
அற்புதர் இயேசு
நடுவில் இருக்கிறார்
தம்
அன்பினிமித்தம்
அமர்ந்திருக்கிறார்.
1. பாவங்கள்
சாபங்கள்
உன்னை விட்டு
நீங்கி போகும்.
வியாதிகள்,
வறுமைகள்
உன்னை விட்டு
ஓடி போகும்.
2. சஞ்சலமும்
தவிப்பும்
உன்னை விட்டு
நீங்கி போகும்.
நித்திய
மகிழ்ச்சி என்றும்
தலைமேல்
என்றும் இருக்கும்
3. உனக்கு
விரோதமாய்
மந்திரங்கள்
எதுவுமில்லை
உனக்கு
எதிராக
செய்வினைகள்
ஒன்றுமில்லை.
- சகோ. டேனியல்ராஜ்,
HFDM Gods Word
No comments:
Post a Comment