பாடு பாடு
நீ துதித்து பாடு
தேவனை நீ
பொற்றிப்
பாடு
வல்லவரை
நீ நினைத்துப்
பாடு
இயேசுவை
நீ புகழ்ந்து பாடு
வார்த்தையில்
மாறாதவர்
உண்மையில்
மாறாதவர்
இயேசு
என்றென்றும் மாறாதவர்
செயலில்
மாறாதவர்,
செய்கையில்
மாறாதவர்
அவர்
என்றென்றும் மாறாதவர்
1. முன்னறிந்தவர்
முன்குறித்தார்
முன் குறித்து
அழைத்துக் கொண்டார்
அழைத்த
தேவன் தெரிந்து
கொண்டார்
உன்னை நீதிமான்
ஆக்கிடுவார்
- வார்த்தை
2. உன்னை அழைத்தவர்
உண்மையுள்ளவர்
உன்னை நீதிமான்
ஆக்கினவர்
மகிமை மேல்
உன்னை மகிமைப்படுத்தி
மகிமையினால்
நிறையச் செய்தார்
- வார்த்தை
- சகோ. டேனியல்ராஜ்,
HFDM Gods Word
No comments:
Post a Comment