துதிப்பேன் நேசர் இயேசுவையே
துதிப்பேன்
நேசர் இயேசுவையே
துதிகள்
செலுத்தியே
கர்த்தரின்
செயல்கள் என்றென்றுமே
எண்ணிலடங்காதோர்
ஆச்சர்யமே.
சரணங்கள்
1. பாரில்
எம் பாவம் யாவும்
தீர்த்தார்
பரத்தில்
ஆவல் தீர்ப்பார்
அகமதில் சந்தோஷம் ஈந்தார்
அவர்
நாமம் என்றும்
போற்றிடுவேன்
- துதிப்பேன்
2. பாவ
சாபங்கள் ரோகங்களை
நேசர்
இயேசு சுமந்தார்
அகத்தில் எந்தன்
துணையானார்
அவர்
துதி என்றும் சாற்றிடுவேன்
- துதிப்பேன்
3. சத்துரு சேனை தாக்கும்
நேரம்
பத்திரமாகக்
காத்தார்
யுத்தம்
எனக்காய் நடத்தினார்
நித்தமும்
துதித்தே
பாடிடுவேன் - துதிப்பேன்
4. காரிருள்
சூழ்ந்த வேளைகளில்
கர்த்தர்
என் ஒளியானார்
கரம்
பிடித்தே ஆதரித்தார்
கருத்தாய்
அவரைப் போற்றிடுவேன்
- துதிப்பேன்
5. கை
வேலை யல்லா
வீட்டினிலே
கொண்டெனைச்
சேர்த்திடுவார்
ஆளுவேன்
நேசர் இயேசுவோடே
வாழ்ந்திடுவேன்
அவரோ டென்றுமாய்
- துதிப்பேன்
Comments
Post a Comment