தூரமாய் இருந்த என்னையுமே

தூரமாய் இருந்த என்னையுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தூரமாய் இருந்த என்னையுமே

            தூக்கி அணைத்தவரே

            பாரமாய் இருந்த பாவங்களை

            தோளில் சுமந்தவரே

                        உம் அன்புக்கு என்னையே

                        தத்தம் செய்தேன்

                        காலமெல்லாம் உம் சித்தம் செய்வேன்

 

1.         கள்வரின் கைகளில் காயம் அடைந்தேன்

            நம்பின யாவரும் கைவிட்ட போதிலும்

            ஜீவன் தந்து மீட்டீரே

 

2.         சத்திய வழியை அறிந்திருந்தாலும்

            உம்மை மறந்தே வாழ்ந்திருந்தேன்

            சிலுவை மரத்தை எனக்காய் சுமந்தீர்

            தூய பாதை காட்டினீர்

 

 

https://www.youtube.com/watch?v=2vz0h8-V_ZQ

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு