தெய்வத்தின்
சந்நிதானம்
என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருண்யமாம்
அவர் சத்தம்
என் காதுகளுக்கு
இன்பமே
1. கசந்த மனம்
புதிதாக்கும்
நல்அன்பு
கசந்த ஆத்துமாவினில்
சக்தி தரும்
அவர் தந்த
வாக்குத்
தத்தங்கள்
உன்னை அனுதினம்
வழி நடத்தும்
2. உலகத்தில்
முன்னிலை நிர்ப்பந்தமே
நோக்கிடு
கல்வாரி நாயகனை
இயேசுவில்
பாதத்தில் வந்திடுவாய்
ஆறுதல்
பெற்றிடுவாய்
https://www.youtube.com/watch?v=bhBZk9Enbq8
No comments:
Post a Comment