இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
இராஜக்குமாரன் மாடடை
குடிலில்
தாழ்மையாய்
பிறந்தது அதிசயமே
1. எனக்காக
மேன்மைகள்
துறந்தவரே
ஈடென்ன செய்குவேன்
என்னவரே
எழுதாத
கவிதை உண்டு
மீட்டாத தாளம்
உண்டு
பாடாத
ராகம் உண்டு மன்னவரே
2. பாவி
என் உள்ளத்தை கேட்பவரே
பாலனாய் பாரினில் வந்தவரே
எண்ணங்களில்
என்றும் நீரே
நினைவுகளில்
நித்தம் நீரே
பாடுகளின்
பொழுதும் நீரே
மன்னவரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment