ஆவியானவர் என்னில் இருப்பதால்
ஆவியானவர் என்னில் இருப்பதால் மேலும் அதிக பாடல்களுக்கு ஆவியானவர் என்னில் இருப்பதால் குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே ஞானமும் நிறைவும் ஆலோசனை பெலனும் அறிவையும் தேவ பயத்தை தாரும் 1. வெறுமையான பாத்திரமாய் உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் நான் - 2 என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும் 2. மீன்களற்ற வலையை நானும் எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் - 2 என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும் 3. ஸ்தேவானை போல் தைரியமாய் உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் - 2 என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும் - Sam Prasad https://www.youtube.