02 October 2025

மன்றாட வந்தேன் உம்பாதம்

மன்றாட வந்தேன் உம்பாதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மன்றாட வந்தேன் உம்பாதம்

                        மறவாமல் ஜெபிப்பேன் எந்நாளும்

                        அதுவே என் தாகம் உமக்கே ஏற்றதாகும்

 

1.         பாவத்தில் மூழ்கிப் போன

            என் பாரத ஜனங்களுக்காய்

            பரிதபிக்கிறேன் நான் பரிதபிக்கிறேன்

            விடுவியும் ஐயா விடுவியும் ஐயா விடுவியும் ஐயா

            எங்கள் பாரதத்தை எங்கள் பாரதத்தை

 

2.         சாத்தானின் சதிகளுக்கும்

            பாதாள கொடூரத்துக்கும்

            என் ஜனங்கள் தப்பணும்

            இரங்கும் ஐயா மனம் இரங்கும் ஐயா

            இந்திய தேசம் இயேசுவைக் காண

 

3.         ஆத்தும் பாரத்தினால்

            என்னை அனுதினம் நிரம்புமைய்யா

            கெஞ்சுகிறேன் நான்

            வாரும் வாரும் இறங்கி வாரும்

            தாரும் தாரும் ஆத்ம பாரம் தாரும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...