கண்ணின்
மணிப்போல காத்து
வந்த தெய்வம்
கரம்
பிடித்து என்னை
நடத்தி வந்த தெய்வம்
- 2
இயேசு
நீர்தானே நேசர்
நீர்தானே - (2)
எத்தனை
அன்பு என்மேல்
உமக்கு
எத்தனை
பாசம் என்மேல்
உமக்கு
1. உம்மை
விட்டு தூரம் போன
துரோகி என்னையும்
கரம்
பிடித்து இழுத்துக்கொண்ட
அன்பு தெய்வமே
- 2
கைவிடப்பட்டு
கலங்கின போது
கலங்காதே
என்று சொல்லி
கண்ணீரைத்
துடைத்த தெய்வமே
- 2 - எத்தனை
2. உம்மை
போல அன்பு காட்டு
இந்த உலகத்திலே
உறவு
என்று சொல்லிக்கொள்ள
ஒருவர் இல்லையே
- 2
என்னை
மீட்டுக் கொள்ளவே
தன்
ஜீவனை எனக்காய்
தந்து
நித்திய
ஜீவன் தந்த தெய்வமே
- 2 - எத்தனை
- John Wesly
No comments:
Post a Comment