மாரநாதா அல்லேலூயா ஆமென்

மாரநாதா அல்லேலூயா ஆமென்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மாரநாதா அல்லேலூயா ஆமென்

                        ஏசுவே வேகம் வாரும்

                        வானமீதினில் வந்திடும் நாளை காண

                        கண்கள் ஏங்குது-2

 

1.         ஆவியும் மணவாட்டியும் ஆவலுடனே இருக்குது

            வாரும் வாரும் என்று சொல்லி

            ஏக்கத்துடனே தவிக்குது

            ஏங்குது ஏங்குது மணவாளனைக் காண ஏங்குது

            ஏங்குது ஏங்குது இன்ப ஏசுவைக் காண ஏங்குது

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே