மானிடரின் பாவங்களை போக்கிடவே
மானிடரின்
பாவங்களை போக்கிடவே
மாண்பாக
பாலகன் பிறந்தாரே
- 2
சர்ப்பத்தின்
சாபத்தை நீக்கிடவே
சரித்திரத்தில்
தடம் பதித்தாரே
- 2
சந்தோஷம்
பாரிலே
சங்கீதம்
பாரிலே
என்ன
சந்தோஷம்
என்ன
மகிழ்ச்சி - 2
ஸ் த த த
த
ப ப ப
ப
க க க
க
ரி ரி
ரி
ஸ
ரி ஸ த
த
ஸ த ரி ஸ ஸ
1. தீர்க்கரின்
வார்த்தைகள் நிறைவேற
தாவீதின்
ஊராம் பெத்லகேமிலே
- 2
இருளை
அகற்றி ஒளி கொடுத்திடும்
இரட்சகர்
பாலகனாய் பிறந்தாரே
- 2 - சந்தோஷம் பாரிலே
ப...
த ஸ..
நி...த. ப.
க
ரி ஸ த ஸ ரி க.
த
ப க ரி க ப த.
ஸ்த தப
பக கரி
ஸ...
2. வானிலே
தூதர்கள் கீதங்கள்
பாடி
பரிவாக
நற்செய்தி கூறினாரே
- 2
மகிழ்ச்சி
தரும் நல்ல செய்தியாம்
கிறிஸ்து
இயேசு நமக்காக
தரணி வந்தாரே
- 2 - சந்தோஷம் பாரிலே
த
த க ப த த
ப
த ஸ் ஸ்
த ப ப
ப
த ஸ் ரி
ரி ரி
ரி ரி
ரி
ஸ் ரி க
ஸ் த ஸ்
ஸ் த ப
த
ப க
ப
க ரி
க
ரி ஸ
ரி ஸ த
ஸஸ ரிரி
கக பப
தத ஸ. - மானிடரின்
Mr. Milton Mark M.R
Comments
Post a Comment