மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே
மானானது
நீரோடையை வாஞ்சிப்பது
போலவே
எந்தன்
ஆத்துமா உந்தன்
அன்பிலே
தாகம்
கொண்டிருக்கின்றதே
- 2
உம்மைக்
காண நித்தம் ஓடி
வந்தேன்
உந்தன்
பாதம் முத்தங்களால்
நனைக்கின்றேன்
- 2
இயேசுவே
நீர் பேசுமே! இயேசுவே
பதில் தாருமே
இயேசுவே
துணை செய்யுமே!
இயேசுவே
வழி காட்டுமே
1. ஆத்துமாவிலே
வருத்தங்கள் கலக்குகின்றதே
ஆறுதல்
இன்றி வாழ்வோ தவிக்கின்றதே
- 2
ஆவியானவரே
உந்தனின் ஆளுகை
- (2)
ஆசீர்வாதமாக
வந்து இறங்கட்டும்
- (2)
அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
- 2
2. சத்துருக்கள்
எனைச் சூழ்ந்து
நெருங்கும் போதெல்லாம்
சத்துவத்தை
இழந்து துடிக்கின்றேனே
- 2
சத்திய
வேந்தனே உந்தனின்
வாக்கு - (2)
சடிதியான
மாற்றத்தை உருவாக்கட்டுமே
- (2)
அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
- 2
3. தண்ணீரைப்
போல இதயம் உருகுகின்றதே
தவிப்பினால்
மனதுக்கம் அடைகின்றதே
- 2
தயவுள்ள
பிதாவே உந்தனின்
கரத்தால் - (2)
தகைவிலான்
குருவி போல போஷித்தருளும்
- (2)
அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
- 2
- சகோ.
பழனி S. சாமுவேல்,
இயேசுவே ஆளுகிறவர்
ஊழியங்கள்.
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment