மண்ணில் வந்தார் மன்னன் இயேசு
மண்ணில்
வந்தார் மன்னன்
இயேசு
விண்ணை
விட்டு என்னை மீட்க
வானோர்
ஞானோர் கானம்
பாட
தாளம்
மேளம் கொட்டி பாட
- 2
பிறந்தார்
பூவில் மனுவாய்
எடுத்தார்
(உதித்தார்) ஏழைக்கோலமாய்
1. வயல்வெளியில்
மந்தை மேய்ப்பர்கள்
வானதூதர்
சத்தம் கேட்டிட
- 2
ஞானிமூவர்
தேடி சென்றனரே
புல்லணையில்
பாலகனை பணிந்தனரே
- 2
ஆரீராரோ பாடி
ஆனந்தமாய் கூடி
பாலகனாம் இயேசுவையே
பணிந்திடுவோம்
- மண்ணில்
2. பூவுலகின்
பாவம் போக்கிட
பாவி
எம்மை அன்பால்
மீட்டிட - 2
விண்ணில்
என்றும் மகிமை
உயர்ந்திட
மண்ணுலகில்
மன்னன் இயேசு வந்து
பிறந்தார் - 2
சங்கீதங்கள்
பாடி சந்தோஷத்தால்
ஆடி
சர்வ வல்ல
தேவனை பணிந்திடுவோம்
- மண்ணில்
Pas. T. VIJIN
Comments
Post a Comment