மனமிரங்கும் தெய்வம் இயேசு
மனமிரங்கும்
தெய்வம் இயேசு
சுகம் தந்து
நடத்திச் செல்வார்
- 2
யெகோவா
ரஃப்பா இன்றும்
வாழ்கிறார்
சுகம்
தரும் தெய்வம்
இயேசு
சுகம்
இன்று தருகிறார்
- மனமிரங்கும்
1. பேதுரு
வீட்டுக்குள்
நுழைந்தார் மாமி
கரத்தைப்
பிடித்து தூக்கினார் - 2
காய்ச்சல்
உடனே அன்று நீங்கிற்று
- அவள்
கர்த்தர்
தொண்டு செய்து
மகிழ்ந்தாள் -
2 - யெகொவா
2. குஷ்டரோகியைக்
கண்டார் இயேசு
கரங்கள்
நீட்டித்
தொட்டார் - 2
சித்தமுண்டு
சுத்தமாகு - என்று
சொல்லி
சுகத்தைத் தந்தார்
- 2 - யெகொவா
3. நிமர
முடியாத கூனி அன்று
இயேசு அவளைக்
கண்டார் - 2
கைகள் அவள்
மேலே வைத்தார்
- உடன்
நிமிர்ந்து
துதிக்கச் வைத்தார்
- 2 - யெகொவா
4. பிறவிக்
குருடன் பர்த்திமேயு
அன்று
இயேசுவே
இரங்கும் என்றான்
- 2
பார்வையடைந்து
மகிழ்ந்தான் -
உடன்
இயேசு பின்னே
நடந்தான் - 2 - யெகொவா
5. கதறும்
பேதுருவைக்
கண்டு இயேசு
கரங்கள்
நீட்டிப்
பிடித்தார் - 2
படகில்
ஏறச் செய்து அவர்
கரையில்
கொண்டு போய்ச்
சேர்த்தார் - 2 - யெகொவா
- பெர்க்மான்ஸ்
YouTube Link
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment