மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்
மன்னிக்க
தெரிந்தவரே மனதுருக்கம்
நிறைந்தவரே
கண்ணுக்கு
இமை போல் எம்மை
காக்கின்ற ரட்சகரே
வழிபார்த்து
நிற்கின்றோம்
வாருங்கள் இயேசய்யா -
(2)
விழி நோகப்
பண்ணாமல் விரைந்தே
நீர் வாருமய்யா
இயேசு
ராஜா என்னோடு பேசு
ராஜா
பேசும்
தெய்வம் நீர்தானே
இயேசு ராஜா - 2
1. கல்வாரி
சிலுவையிலே கர்த்தாவே
ரத்தம் சிந்தி
கருணையோடு
எம்மை காக்க சிலுவையில்
ஜீவன் தந்தீர்
வேண்டும்
வரம் கேட்கின்றோம்
மீண்டும் வர பார்க்கின்றோம்
- (2)
ஆண்டவரே
வாரும் ஐயா அன்புமுகம்
காட்டும் ஐயா -
(2) - இயேசு
2. கூப்பிட்ட
குரல் கேட்டு குறை
தீர்க்க வருபவரே
கொடுமையான
வியாதியையும்
குணமாக்கும் வைத்தியரே
கண்ணீரின்
பாதையிலே கரம்பிடித்து
நடப்பவரே
- (2)
கண்ணோக்கிப்
பாருமய்யா
கர்த்தாவே வாருமய்யா
- (2) - இயேசு
- ஞானசேகர்
YouTube Link
Comments
Post a Comment