மனம் திறந்து உம்மிடம் பேசினேன்

மனம் திறந்து உம்மிடம் பேசினேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மனம் திறந்து உம்மிடம் பேசினேன்

                   மனக்கவலை மறைந்து போனதையா

                        உள்ளம் உடைந்து உம்மை நோக்கினேன்

                        நறுமணம் வாழ்வில் வந்ததையா

 

1.         கறுப்பு நிறம் நானென்று சொன்னேன்

            ரூபவதி நீ தான் என்றீர்

            வறண்டு போன நிலம் நான் என்றேன்

            ஜீவத்தண்ணீர் நானே என்றீர்

 

2.         பெலவீனன் நான் என்று சொன்னேன்

            என் கிருபை போதும் என்றீர்

            காயப்பட்ட மனிதன் நான் என்றேன்

            பரிகாரி நானே என்றீர்

 

3.         துணை ஏதும் இல்லை என்று சொன்னேன்

            நான் உனக்கு போதும் என்றீர்

            இந்த பூமி சொந்தமல்ல என்றேன்

            சொந்த தேசம் சேர்ப்பேன் என்றீர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே