மாமன்னன் மனுவுரு
மாமன்னன்
மனுவுரு
எடுத்திட்டார்
ஏழைகோலமாய்
- 2
மனுகுலம்
மறவா
சரித்திரம்
படைத்திட்டார்
- 2
1. இருளின்
மங்காரம்
மறைந்திடவே
அவர்
ஒளியாய் பிறந்திட்டார்
- 2
சாஸ்திரிகள்
தொழுதனர் ஞானியர்
பணிந்தனர்
காணிக்கை
படைத்தனர் வியப்பும்
அடைந்தனர் - 2 - மாமன்னன்
2. ஈசாயின்
வேர்களில் துளிர்த்திட்டதே
தேவலோகம்
மகிழ்ந்திட - 2
மனுக்குல
பாவங்கள் சுமந்திட
வந்திட்டார்
பிறப்பின்
அதிசயம் இரட்சகர்
பிறப்பிலே - 2 - மாமன்னன்
3. மணம்
பெறும் மலராய்
மலந்திட்டாரே
மனம்
மகிழ வாழ்த்துவோம்
- 2
அழகான
குழந்தையை விண்ணிண் மைந்தனை
மகிழ்வாய்
போற்றுவோம் ஜீவகாலமும்
- 2 - மாமன்னன்
- Raja Durai
Comments
Post a Comment