முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
முகமலர்ந்து
கொடுப்பவரை
கர்த்தர்
நேசிக்கிறார்
உற்சாக
மனதுடனே கொடுத்திடுவோம்
- 2
வருத்தத்தோடல்ல,
கட்டாயத்தாலல்ல
இருப்பதை
விருப்பமுடன்
கொடுத்திடுவோம்
- 2
விதை
விதைத்திடுவோம்
அறுவடை
செய்வோம் - 2
2. அதிகமாய்
விதைத்தால்,
அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து
இன்றே விடுதலை
அளவின்றி
கொடுத்து, செல்வர்களாவோம்
அமுக்கி
குலுக்கி
மடியில் அளந்து
போடுவார் - விதை
3. ஏழைக்கு
இரங்கி கொடுக்கும்
போதெல்லாம்
கர்த்தருக்கு
கடன் கொடுத்து
திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும்
தேவையானதெல்லாம்
எப்போதும்
நமக்கு தந்திடுவாரே
- விதை
4. நற்செயல்
செய்ய வேண்டிய
அனைத்தும்
மிகுதியாகவே
தந்திடுவாரே
எல்லா நன்மைகளால்
நிரப்ப வல்லவர்
குறைகளை
நிறைவாக்கி நடத்திடுவார்
- விதை
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment