மா பாவி நான் மா பாவி நான்
மா
பாவி நான் மா
பாவி நான்
மா
பெரும்
துரோகி
பாவத்தில்
மூழ்கி
உம்
பிரசன்னத்தை
இழந்தேன்
சகதியில்
விழுந்தேன்
ஏற்றுக் கொள்ளுவீரா
1. இருள்
சூழ்ந்த
நிலைமையில் வாழ்கின்றேனே
பரிசுத்த
ஸ்தலத்திற்குள்
அழைத்திடுமே
அழுகின
நிலைமையில் வாழ்கின்றேனே
உயிர்ப்பிக்கும்
கரங்களை நீட்டிடுமே
உம்
மன்னிப்பு
மாறாது
உம்
அன்போ குறையாதது
உம்கிருபை
அளவில்லாதது
உம்
தயவோ பெரியது ஏற்றுக்கொள்வீரா
2. உம்மை
மறந்தேனே
நான்
வாழ்வை
இழந்தேனே
நான்
மறுவாழ்வு
தந்தென்னை
அணைத்திடுமே
நான்
ஏமாற்றி
ஏமாந்து பின்மாறினேன்
உத்தமனாய்
என்னை
மாற்றிடுமே
3. உம்
இரத்தம்
கொண்டு
மீட்டீரே
உம்
ஆவியால்
நிறைத்தீரே
உம்
பிள்ளை என்று
அழைத்தீரே
உம்
மார்போடென்னை
அணைத்தீரே
உம்மோடு
சேரவே
உம்மோடு
வாழவே
ஏற்றுக்
கொண்டீரே
Comments
Post a Comment