நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன்
நெஞ்சே நீ
ஏன் கலங்குகிறாய்
ஏன்
ஏன் நீ புலம்புகிறாய்
1. தெரிந்து
கொண்டாரே தாசன்
நீதான்
சிநிகிதனும்
நீதான் - உன்னை
தெரிந்து
கொண்டாரே தாசன்
நீதான்
சிநிகிதனும்
நீதான்
அழைத்த
தேவன் ஆகாதவன்
என்று
தள்ளி
விடமாட்டார் -
உன்னை
அழைத்த
தேவன் ஆகாதவன்
என்று
தள்ளி
விடமாட்டார்
தள்ளி
விடமாட்டார் ஒருநாளும்
தள்ளி
விடமாட்டார்
2. ஆனந்த
மகிழ்ச்சி அப்பா
சமூகத்தில்
எப்போதும்
இருக்கையிலே
நெஞ்சே
நீ ஏன் கலங்குகிறாய்
ஏன்
ஏன் நீ புலம்புகிறாய்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment