இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்
இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் 300. (290) பிலஹரி ரூபகதாளம் பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. - இந்த 2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. - இந்த...