Posts

Showing posts from April, 2019

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் 300. (290) பிலஹரி                                        ரூபகதாளம் பல்லவி            இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி             உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1.          பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று             உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. - இந்த 2.          பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த             சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. - இந்த...

ஆ யேசுவே நீர் எங்களை

ஆ யேசுவே காரும் 298. (1 L.) சங்கராபரணம்                                ரூபகதாளம் கண்ணிகள் 1.          ஆ யேசுவே நீர் எங்களை             அன்பாகச் சேர்ந்துமதாவியை             நேயா அருள் அனுக்ரகத்தையும்             நிமலா தந்து காரும். 2.          பரந் தன்னில் நீர் பரிசுத்தர், மா             பரிசுத்தர், மா பரிசுத்தரே,             பரனே சேனைப்பரனே என்று             பகர்ந்தே பார்க்குமளவும். 3.   ...

வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை

வந்தருள் இவ்வாலயத்தில் 297. (10) புன்னாகவராளி                                 ரூபகதாளம் கண்ணிகள் 1.        வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை           வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!             அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,             ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2.          திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து,             தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே!             பெருக்கமுள ...

சரணம் நம்பினேன் யேசு நாதா

சரணம் நம்பினேன் 296. (9) நாதநாமக்கிரியை                              சாபுதாளம் பல்லவி             சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி              தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. - சரணம் சரணங்கள் 1.          நின் அருளால் இங்கே வந்து,-என்றும்             நின் அடைக்கலமாக என்னையே தந்து,             முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி             மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. - சரணம் 2.          சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்       ...

தருணம் இதுவே கிருபை கூரும்

தருணம் இதுவே 295. (6) மோகனம்                                            சாபுதாளம் பல்லவி                    தருணம் இதுவே, கிருபை கூரும்,                     விழிபாரும், பதம் தாரும், தாரும். சரணங்கள் 1.          கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;             அருமை ரட்சக யேசு நாதா,-உல             கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்             அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர      ...

வாரும் நாம் எல்லோரும் கூடி

நாம் கூடி மகிழ் கொண்டாடுவோம் 293. (4) சங்கராபரணம்                                             ஏகதாளம் பல்லவி                           வாரும் நாம் எல்லோரும் கூடி,                         மகிழ் கொண்டாடுவோம்;-சற்றும்                         மாசிலா நம் யேசு நாதரை                         வாழ்த்திப் பாடுவோம். ஆ! சரணங்கள் 1.    ...

சரணம் சரணம் சரணம் எனக்குன்

எனக்குன் தயை புரியும் 292. (2) செஞ்சுருட்டி               ரூபகதாளம் பல்லவி                     சரணம், சரணம், சரணம் எனக்குன்                     தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி             மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்             மன்னா, ஓ சன்னா! - சரணம்                              சரணங்கள் 1.          தரணிதனில் வந் தவதரித்த தற்             பரனே, எனக்காக-வலு       ...

ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்

கிறிஸ்துவண்டைக்கு ஓடிவா 291. (18) புன்னாகவராளி                                  ஆதிதாளம் பல்லவி                         ஓடிவா, ஜனமே;-கிறிஸ்து வண்டைக்                         கோடிவா, ஜனமே;-பண்டிகை கொண்                         டாடிவா, ஜனமே;-அவர் பாதத்தைத்                         தேடிவா, ஜனமே. அனுபல்லவி          ...

சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

சிந்தனையுடன் தேவாலயந்தனில் சேர்வோம் 290. சஹானா                                                ஆதிதாளம் பல்லவி            சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி           யேகரின் திருத்தாள் [1] போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1.          தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்             செற்றலர் [2] இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்             மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் - சிந் 2.          கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்      ...

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற

ஆலயம் போய்த் தொழ வாரும் 289. ஆனந்தபைரவி                                       ஆதிதாளம் பல்லவி              ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி              ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில், அனுபல்லவி              ஆலயந்தொழுவது சாலவும் [1] நன்றென             ஆன்றோருரை [2] நெறி சான்ற வர்க்கானதே,             ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் - ஆலயம் சரணங்கள் 1.          பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்             பணிந்து புகழ்...